பசிலின் மற்றுமொரு மோசடி குறித்து FCID விசாரணை

Loading… முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றுமொரு மோசடி வழக்கு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஷெரடன் என்ற ஹோட்டல் திட்டத்தில் பணம் முதலீடு செய்வது தொடர்பில் விசாரணை நடவடிக்கைக்காக பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான திருக்குமார் நடேசன் கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். குறித்த நிறுவனத்தில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரே பணம் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Loading… இந்த ஹோட்டல் … Continue reading பசிலின் மற்றுமொரு மோசடி குறித்து FCID விசாரணை